ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

முத்தான பாடல்கள்-கேட்டுக் கிட்டே இருப்பேங்க


முத்தான பாடல்கள்-கேட்டுக் கிட்டே இருப்பேங்க

இளையராஜாவின் இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கத்தான் தோனும்.இன்று காதுகுத்து விழாவுக்கு சென்ற பொழுது அங்கே கேட்ட இனிய பாடல்களை ஒரு பதிவாக போடலாம்னு நினைச்சேன் அது தான் இந்த பதிவு.இதைக் காட்டிலும் நல்ல பாடல்கள் நிறைய உள்ளன அவற்றில் ஒரு சில தான் இங்கே தந்துள்ளேன்.பாடலைக் கேட்ட பொழுது மனம் சொல்ல முடியாத ஒரு உணர்வில் இருந்தது நீங்களும் கேட்டு பாருங்களேன்.

ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் வந்த மனதை மயக்கும் பாடல்கள்


படம் பெயர்:செண்பகமே செண்பகமே :பாடியவர்கள்:SPB,ஜானகி
படம் பெயர்:எங்க ஊரு காவல்காரன்: பாடியவர்கள்:தியாகராஜன், சுசிலா
படம் பெயர்:எங்க ஊரு பாட்டுக்காரன்: பாடியவர்கள்:மனோ சித்ரா
படம் பெயர்:எங்க ஊரு பாட்டுக்காரன்: பாடியவர்:ஆஸாபோன்ஸ்லே
படம் பெயர்:ராசாவே உன்னை நம்பி: பாடியவர்கள்:சுசிலா மனோ
படம் பெயர்:பொங்கி வரும் காவேரி: பாடியவர்கள்:அருண்மொழி,சித்ரா
படம் பெயர்:கராகட்டக்காரன்: பாடியவர்கள்:இளையராஜா சித்ரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக