சனி, 21 ஜூலை, 2012

பெண்கள் ஏன் இப்படி?உங்களுக்கு தெரியுமா?


பெண்கள் ஏன் இப்படி?உங்களுக்கு தெரியுமா?


நன்றாக இருக்கும் சேலையையும் அல்லது வேற எந்த உடையையும் ஆண்களை பார்த்தவுடன் சரி செய்வது ஏன்.அதுவும் முக்கியபாக மாரப்பு சேலையை சரிசெய்வது ஏன்?


பேருந்தில் உட்கார இடம் இருந்தாலும் 60 வயது பாட்டி கூட ஆண்கள் அருகில் இடம் இருந்தும் நின்று கொண்டு வருவது ஏன்?
பெண்கள் அமரும் பகுதியில் ஆண்கள் அமர்ந்தால் அது எங்கள் இருக்கை என்று ஆண்களை எழுப்பி விடும் சென்னை மகளிர் ஏன் ஆண்கள் இருக்கையில் உட்காருகிறார்கள்?


ஆண்கள் தெரியாமல் இடித்தாலும் சண்டைக்காரனை போல் முறைப்பதும் அதே அவர்கள் இடித்தால் பதிலுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்பது இல்லையே ஏன்?


என்ன தான் அழகாக இருந்தாலும் அழகு கிரிம்கள் உபயோகித்து அழகை கெடுத்து கொள்வது ஏன்? சகிக்கவில்லை சிலரது மேக்கப்பை.


ஜாக்கெட்டில. ஜன்னல் வைப்பது இல்லை எனில பல கன்றாவி டிஸைன்களை உபயோகித்து உடம்பை அனைவருக்கும் காண்பிப்பது ஏன்?கிராமங்களில் ஜாக்கெட் இல்லாமல் இருக்கும் பெண்களிடம் கூட கவர்ச்சி தெரியவில்லை இந்த கன்றாவி டிஸைன்களை பாhத்தால் அருவருப்பாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது.





நாளிதள்கள் தொலைகாட்சிகள் வரும் பெரும்பான்மையான விளம்பரங்கள் பெண்களின் அழகுக்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் தான் வருகின்றன்.ஆனால் இப்பொழுது உள்ள இளையதலைமுறை மஞ்சளை மட்டும் உபயோகப்படுத்துவது இல்லையே ஏன்?


அழகு நிலையங்கள் பலசரக்கு கடைகளை காட்டிலும் அதிகளவு உள்ளன.
அழுகுநிலையங்களுக்கு சென்று ஒவ்வாமை என்று தோல் மருத்துவரை தேடி அழைகிறோம்.இயற்கையாவே பெண்கள் மிகவும் அழகானவர்கள் தானே ஏன் செயற்கையை தேடி அழைகின்றனர்.


நாகரிக உலகம் பல கேள்விகளுக்கு பதில் இல்லை.முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற நல்ல விசயங்கள் அனைத்தையும் விட்டு விட்டோம்.எங்கே செல்கிறோம் எதுவும் புரியவில்லை.உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக