வியாழன், 19 ஜூலை, 2012

கால்பந்து மரணங்கள்


கால்பந்து மரணங்கள்


ஜீலை 10 ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற உள்ளுர் கால்பந்து ஆட்டத்தொடரில் ஆட்டத்தின் பொழுதே மகேஷ்தபா என்னும் வீரர் மைதானதிதலேயே இறந்தார்.அச்சமயம் மைதானத்தில் எவ்வித முதலுதவி உபகரணங்கள் இல்லாதது தான் பெரிய கொடுமை.


இதுவரை கடந்த 120 ஆண்டுகளில் 93 கால்பந்து வீரர்கள் மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் மரணம் அடைந்து உள்ளனர்.


இதுவரை இந்தியாவில் மைதானத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள்


1998 ஆம் ஆண்டு தாகாவில் நடைபெற்ற கிரிக்கெட ஆட்டத்தில் தலையில் காயம்பட்டு ராமன்லம்பா மரணம் அடைந்தார்


2004 ஆம் ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற் பெடரேசன் கோப்பபை கால்பந்து இறுதி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ஜீனியர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்


2011 ஆம் ஆண்டு பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் கோல்கீப்பர் அருண்குமார் மைதானத்திலேயே மரணம் அடைந்தார்


2012 ஆம் ஆண்டு மாhச் மாதம் பெங்களுருவில் நடைபெற்ற போட்டியில் வெங்கடேஸ் மரணம் அடைந்தார்


2012 ஆம் ஆண்டு ஜீலை மாதம் கொல்காத்தாவில் நடைபெற்ற போட்டியில்  மகேஷ்தபா மைதானத்திலேயே மரணம் அடைந்தார்.


இனிமேல் வேண்டாமே களச்சாவு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக