வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கனவெல்லாம் நீ தானே:அருமையான ஆல்பம்

கனவெல்லாம் நீ தானே:அருமையான ஆல்பம்

யு டியுப் ல ஒரு பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது அதுல கனவெல்லாம் நீ தானே னு போட்டு ஒரு வீடியோ இருந்தது சரி கேட்டு பார்க்கலாம்னு கேட்டு பார்த்தேன்.ஒரு பத்து தடவைக்கு மேலயாவது திரும்பி திரும்பி கேட்டு இருப்பேன்.நெட்ல இந்த பாட்ட ஆடியோ வடிவுல தேடி கண்டு பிடிச்சு டவுன்லோட் பண்ணி பல தடைவ கேட்டுக் கிட்டு தான் இருக்கேன்.நல்ல பாடல் நல்ல வரிகள்.காதல் அனுபவத்தையும் அதன் வலியையும் மிக அருமையாக எழுதி பாடியிருக்கார் தீலிப் வர்மன்.ஒரு தடைவ கேட்டு பாருங்க.இந்த ஆல்பம் 2009 லேயே வந்து இருக்கு நான் இப்ப தான் கேட்டன் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு.அனுபவிச்சு பாடியிருக்காரு.கேட்டு பாருங்க


எனக்கு பிடித்த சில வரிகள்:
கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே,உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித்திருந்தேன்

3 கருத்துகள்:

  1. Yes really super album and I already downloaded all the songs... Whenever feeling I used to hear the songs..,Mesmerizing songs...

    பதிலளிநீக்கு
  2. எனை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி
    நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி

    http://nilapaadu.blogspot.com/2012/10/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  3. எனை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி
    நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
    really nice songs dhilep varman sir i like ur all songs

    பதிலளிநீக்கு